Saturday, April 25, 2009

என் இனிய பிளாக்கர்களே !

தமிழ் கூறும் நல் உள்ளங்களுக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று முதல் என் நெஞ்சுக்கு மிக அருகில் உள்ளதை யார் மனமும் "அதிகமாக" வேதனைப்படாத அளவில் கூற முயற்சிக்கிறேன். தவறு ஏதேனும் இருந்தால் சுட்டுவதற்கும், குட்டுவதற்கும் அனைவரையும் உரிமையுடன் அழைக்கிறேன். இன்றைய பொழுது இனிதே அமைய அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment